பகுஜன் சமாஜ் கட்சி: செய்தி
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.